தொடர்கதை: காதல் திருவிழா

அத்தியாயம் 9   அழகாக விடிந்தது அந்த ஞாயிற்றுக் கிழமை.   மாலை நாலரை மணிக்காக இரு இள இதயங்கள் ஆசையோடு காத்திருந்தன.   ஒன்று அஷோக்கினுடையது....
Read More →

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 35 வெடி வெடித்த அதிர்ச்சியில் அங்கிருந்தவர்கள் யாருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. எந்தப்பக்கம் ஓடினால் பிழைக்கலாம், இன்னும் அடுத்தடுத்த வெடி வெடிக்குமா, எதாவது அடிபட்டிருக்கிறதா, ...
Read More →

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 34 பிரஜாபதி சிரித்துக்கொண்டே அனந்தனைப் பார்க்கத் திரும்பினார். “கடவுள். அந்தக் கருத்தாக்கத்தை ஒழிக்க எவ்வளவு பாடுபட்டோம் தெரியுமா?” அனந்தன்,”பல கடவுள்களை அழித்து, அந்தக்கடவுளாகவே பாரத் ஆகிவிட்டார்....
Read More →

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 33 பாவ்னாவும் ரிச்சர்டும் மாநாட்டு அறையில் என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒன்பது மணி சந்திப்புக்கு எட்டரைக்கே வந்துவிட்டிருந்தாலும் யாரும் அந்த...
Read More →

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 32 பிரஜாபதி நீதிமன்ற அறையின் பின்பக்கமாக உட்கார்ந்திருந்தார். சடகோபனும் டைசனும் குற்றவாளிக்கூண்டில் நின்றிருந்தார்கள். இரண்டு காவலாளிகள் மட்டும் கொஞ்சம் பின்பக்கம் நின்றிருக்க மற்றபடி நீதிமன்றம் காலியாகத்தான்...
Read More →

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 31 அரங்கத்தின் பெரிய திரையில் படத்தில் பிரவீண் ஒரு நபருக்குப் பொன்னாடை அணிவித்துக்கொண்டிருந்தார். பின்னணியில் ஒரு குரல் “நீங்கள் இந்த இடத்துக்கு வந்ததும் பொன்னாடையை ஏற்க...
Read More →

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 30 சடகோபன் கதவு திறக்கப்பட்டதையும் பிரஜாபதி கோபத்துடன் உள்ளே நுழைந்ததையும் பார்த்தார். அசையவில்லை. அசைய முடியவில்லை. “உங்களை அளவுக்கு அதிகமாக மதிப்பிட்டுவிட்டேன். வரலாற்றுப் பேராசிரியர், கல்வெட்டு...
Read More →

அறிவே சிவம் – ராம்சுரேஷ்

அத்தியாயம் 29 பல்வீர் தன்னுடைய சட்டையைச் சரி செய்துகொண்டார். கழுத்துப்பட்டையைக் கட்டியபோது முதல்முறை நீளமாக வந்தது.  அடிக்கடி செய்தால் ஒழுங்காக வரும். சரி செய்து நேராகக் கட்டினார்....
Read More →

புத்தகப்பார்வை : ஓநாய் குலச்சின்னம்

ஆசிரியர் : ஜியாங்க் ரோங் , தமிழில் : ஜி.மோகன் எழுதியவர் : எழுத்தாளர் பால்கரசு சசிகுமார், அபுதாபி சீன மொழியில் எழுதப்பட்டு, பிரபலமான ‘wolf totem’...
Read More →

இல்லாதவர்கள் என்று எவருமில்லை – ஜெஸிலா பானு

ஜெஸிலா பானு இல்லாதவர்கள் என்று எவருமில்லை. ஏதாவதொன்று எல்லாரிடத்திலும் இருக்கதான் செய்கிறது. எனக்குத் தேவையில்லாதது வேறொருவருக்கு அவசியமானதாக இருக்கலாம். அவருக்குத் தேவையற்றது என்று கருதுவது மற்றவருக்கு வேண்டியதாகிவிடலாம்....
Read More →

முதல்ல கிச்சன்ல இருந்து வெளில வாங்க – சென் பாலன்

மருத்துவர் சென் பாலன் தமிழ்நாட்டு உணவுப் பழக்கவழக்க முறையின்படி சாப்பிட வேண்டுமானால் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒருவர் தினசரி எட்டு மணி நேரத்திற்கும் குறையாமல் அடுக்களையில்...
Read More →

கதையல்ல வாழ்வு – 11 “சக்கர நாற்காலி பேசுகிறது “

ஹேமா சக்கர நாற்காலி பேசுகிறது   இதழ்கள் மட்டுமல்ல சிலருக்கு கண்களும் பேசும் என்று நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். வாய் பேசாது, கை பேசும் பார்த்துக்கோ! என்று கோபத்தில்...
Read More →

கதையல்ல வாழ்வு – 10 “பார்வையற்றவர்களின் விசாலமான பார்வை”

ஹேமா  பார்வையற்றவர்களின் விசாலமான பார்வை   நாம் கண்களால் மட்டுமே பார்க்கிறோமா? கண்களுக்கும் பார்வைக்கும் மட்டும்தான் தொடர்பிருக்கிறதா என்றால் இல்லை என்பதே என் பதிலாக இருக்கும். புத்தரும் காந்தியும்...
Read More →

கதையல்ல வாழ்வு – 9 “சாலையோர வியாபாரிகள்”

ஹேமா  சாலையோர வியாபாரிகள்  சாலையோர வியாபாரம் அடிப்படை உரிமையா இல்லை அத்துமீறலா என்ற கேள்வி எல்லோரையும் போல எனக்குள்ளும் தோன்றும். மழைக் காலங்களில் பல சாலையோரக் கடைகள்...
Read More →

கதையல்ல வாழ்வு – 8 “துப்புரவு? தூய்மை? மனிதம்?”

ஹேமா  துப்புரவு? தூய்மை? மனிதம்?  காட்சி 1:  1978 ல் நாகர்கோவிலில் உள்ள ஓர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடந்த சம்பவம் இது.  வேகமாக பள்ளி...
Read More →

கதையல்ல வாழ்வு – 7 “கைவிடப்பட்ட முதிய குழந்தைகள்”

ஹேமா கைவிடப்பட்ட முதிய குழந்தைகள்  ‘பெத்த மனம் பித்து. பிள்ள மனம் கல்லு’ என்ற சொல்லாடலை நாம் பலரும் கேட்டிருப்போம். நம் பெற்றோரிடம் நாம் எப்படி நடந்து...
Read More →

கதையல்ல வாழ்வு – 6 “தெய்வம் தந்த வீடா வீதி ? “

ஹேமா தெய்வம் தந்த வீடா வீதி?  கவிஞர் சுந்தர ராமசாமியின் கதவைத் திற என்ற கவிதையைப் பலரும் சிலாகித்து சொல்ல, கதவு இருப்பவன் சிலாகிக்கலாம். கதவு, ஜன்னல்,...
Read More →

கதையல்ல வாழ்வு – 5 “வீட்டுப் பணியாளர்களுடன் ஓர் உரையாடல்”

ஹேமா வீட்டுப் பணியாளர்களுடன் ஓர் உரையாடல் நிகழ்வு 1 : அக்கா, ரெண்டு நாள் லீவ் வேணும். குழந்தைக்கு ரொம்ப உடம்பு சரியில்ல.  வேலைக்கு சேரும்போதே சொல்லித்தானே...
Read More →

கதையல்ல வாழ்வு – 4 “தோள் கொடுக்கும் தோழர்கள்”

ஹேமா  தோள் கொடுக்கும் தோழர்கள்  வெளிநாட்டு வாழ்க்கையென்பது பலரின் கனவு. கந்து வட்டிக்கு கடன் வாங்கி வெளிநாட்டிற்கு சென்றவர்கள், ஏஜென்ட் மூலமாக வெளிநாட்டிற்குச் சென்றவர்கள், முதல் தலைமுறை...
Read More →

கதையல்ல வாழ்வு – 3 “நிஜவாழ்வின் நாயகர்கள்”

ஹேமா நாயகப் பிம்பம் என்பது நம் சினிமாக்களின் வழியாக இயல்பாக நாம் பார்க்கும் ஒன்று. திரைப்பட நாயகர்களின் மீதுள்ள அன்பு என்பது பித்து நிலைக்கு மாறும் அபாயத்தையும்...
Read More →

கதையல்ல வாழ்வு – 2 “ஒளிரும் கட்டிடங்களும், ஒளிந்திருக்கும் மனித உழைப்பும்”

ஹேமா  ஷாஜகான் தாஜ்மஹாலைக் கட்டினார். தாஜ்மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது. இலக்கணத்தின் செய்வினை செயப்பாட்டுவினைக்காக இந்த வாக்கியத்தைச் சத்தம் போட்டு படித்துக் கொண்டிருந்தாள் உறவினரின் ஐந்தாம் வகுப்பு...
Read More →

கதையல்ல வாழ்வு – 1 “உயிர் காக்கும் ஊழியர்கள்”

ஹேமா உயிர் காக்கும் ஊழியர்கள் சம்பவம் : 1 ஆம்புலன்ஸின் சைரன் நிறுத்தப்பட்டிருந்தது. நோயாளியைச் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து விட்டு தன்...
Read More →

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 12 – முடிவு

ஜெஸிலா பானு  உங்களுக்கு ஒரு வரம் கிடைக்குமென்றால் என்ன கேட்பீர்கள்? சட்டென்று ஒன்றை சொல்லிவிட முடியுமா? சில அதிபுத்திசாலிகள் ‘நான் கேட்பதெல்லாம் நிறைவேற வேண்டும்’ என்ற வரத்தை...
Read More →

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 11 – உள்ளுணர்வு

ஜெஸிலா பானு இதுதான் நடக்கப் போகிறது என்றோ இது நடந்துவிடும் என்றோ என்றாவது உங்களுக்குத் தோன்றியது அப்படியே நடந்துள்ளதா? ’நான் அப்பவே நினைத்தேன், என் மனசுல பட்டது’...
Read More →

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 10 – அணுகுமுறை

ஜெஸிலா பானு எங்கள் நிறுவனத்தில் ஒரு புதிய மென்பொருளை அமலுக்கு கொண்டு வந்திருந்தார்கள். இன்றிலிருந்து இதைத்தான் பயன்படுத்த வேண்டும், அதற்கான பயிற்சி இன்னும் ஒரு மணி நேரத்தில்...
Read More →

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 9 – கனவு மெய்ப்பட

ஜெஸிலா பானு  முன்பெல்லாம் தினமும் கிட்டத்தட்ட 45 கி.மீ. துபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு வண்டி ஓட்ட வேண்டியிருக்கும். அப்போதெல்லாம் பறக்கும் கார் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று...
Read More →

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 8 – நேர்படப் பேசு

ஜெஸிலா பானு  பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் விட்டுவிட்டு, இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டோமே என்று நீங்கள் வருத்தப்பட்டதுண்டா? நீங்கள் நினைப்பதைத் தெளிவாகவும் அமைதியாகவும் உறுதியாகவும் நேர்பட...
Read More →

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 7 – தேவையற்ற பயம்

ஜெஸிலா பானு  உங்களை அப்படியே ஒரு பழைய படத்தின் காட்சிக்குள் அழைத்துச் செல்லப் போகிறேன். ’சின்னஞ்சிறு உலகம்’ என்ற படத்தில் ஒரு காட்சி. அதில் நடிகர் நாகேஷ்...
Read More →

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 6 – மூல நம்பிக்கை

ஜெஸிலா பானு  நாம் எத்தனையோ ‘கருத்து கந்தசாமிகளை’ சந்தித்திருப்போம். ஏன் நாமே கருத்து கந்தசாமியாகச் சில சமயங்களில் நடந்து கொண்டிருப்போம்.. எதுவுமே தெரியாத மாதிரி சில இடங்களிலும்,...
Read More →

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 5 – மறத்தல் நன்று

ஜெஸிலா பானு சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் கணிதம், அறிவியல், புவியியல், வரலாறு என்று ஏதேதோ படித்திருப்போம். ஆனால் வாழ்க்கைப் பாடமென்று நமக்கு சொல்லித் தரப்படுவதில்லை. அப்படியே சொல்லித்...
Read More →

நலம் வாழ : கட்டுரைத் தொடர் 4 : கேள்-கவனி

ஜெஸிலா பானு  நலமா?  நான் நலம்.  இப்படிக் கேட்கவும், சொல்லவும் எல்லோருக்குமே யாராவது ஒருவராவது தேவைப்படுகிறார்கள் அல்லவா? அதுகூட இல்லையெனும் போது வாழ்க்கையில் விரக்தி ஏற்படும் அல்லவா? ...
Read More →

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 3 – அக மகிழ்

ஜெஸிலா பானு நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? ”மகிழ்ச்சி எங்கிருந்து வருது தெரியுமா?” இதையே நீங்கள் வடிவேல் காமெடியில் வர ’இசை எங்கிருந்து வருது தெரியுமா?’ தொனியில் வாசித்துப்...
Read More →

நலம் வாழ: கட்டுரைத் தொடர் 2 – மனம் தெளிநிலை 

ஜெஸிலா பானு அலுவலகத்திற்குச் செல்லும் முன் வேறொரு சந்திப்பை நிகழ்த்திவிட்டுச் செல்ல வேண்டும் என்று கிளம்பினேன், ஆனால் கடற்கரை குதிரை போல் என் வண்டி தன்னால் அலுவலகத்தை...
Read More →

நலம் வாழ : கட்டுரைத் தொடர் 1

ஜெஸிலா பானு அலாவுதீனுக்கு அற்புத விளக்குக் கிடைத்தது போல் நமக்குக் கிடைத்தால் முதலில் நீங்கள் விளக்கைத் தேய்த்து என்ன கேட்பீர்கள்?  ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? நம் அனைவரிடமும்...
Read More →

அடுத்த தலைமுறைக்கான விதை – நசீமா ரசாக்

நபி(ஸல்) அவர்களிடம் வந்த முதல் இறை வசனம், ‘படி(இக்றா)’ என்பதுதான். ஏன் இறைவன் ‘படி’ என்று சொன்னான் என்பதை புத்தகம் வாசித்தால் புரியும். ஒவ்வொரு புத்தகமும் பல...
Read More →

வாசிப்பு மட்டுமே – கவிஞர் இசாக்

வாசிப்பு என்பது, சிந்தனைக்குப் புத்துணர்வூட்டும் செயல். ஒவ்வொரு நூலை வாசித்து முடிக்கும் போது, இன்னொருவரின் அறிவை, ஆற்றலை, அனுபவத்தைப் பெறுகிறீர்கள். எளிதான வழியில் நம்பிக்கையை, உற்சாகத்தை பெற...
Read More →

குழந்தைகளுக்கான கதை சொல்லல் – பாலாஜி பாஸ்கரன்

சிறுவயதிலிருந்து கிறிஸ்தவப் பள்ளிக் கூடங்களில் படித்திருந்ததால் பைபிள் பற்றியும் இயேசுநாதர் பற்றியும் ஓரளவுக்கு அறிந்திருந்தேன்… முதுகலைப் படிப்பு படிக்கும் காலத்தில் நண்பன் சையது அப்துல் சத்தார் மூலமாக...
Read More →
ஏன் படிக்க வேண்டும்? – ‘பெனாத்தல்’ சுரேஷ்

ஏன் படிக்க வேண்டும்? – ‘பெனாத்தல்’ சுரேஷ்

“சரியான முடிவுகள் அனுபவத்தால் எடுக்கப்படுகின்றன, அனுபவங்கள் தவறான முடிவுகளால் பெறப்படுகின்றன” – என்று ஒரு பழமொழி உண்டு. அனுபவம் பெற நம்முடைய முடிவுகள் மட்டுமே தவறானதாக இருக்கவேண்டியதில்லை....
Read More →
ஒருவித கடமை – ஆசிப் மீரான்

ஒருவித கடமை – ஆசிப் மீரான்

தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருப்பவர்களுக்கு மொழியில் புலமை இயல்பாகி விடும். மொழியின் அழகுணர்ச்சி மட்டுமல்லாமல் மொழியின் மீதான ஆளுமையும் மேம்படும். பல்வேறு விதமான வாசிப்பனுபவங்கள் மனித மனங்களிடையே மாற்றத்தையும்,...
Read More →
வாழ்வும்-வாசிப்பும் – சசி.S.குமார்

வாழ்வும்-வாசிப்பும் – சசி.S.குமார்

“நீர்க்கோல வாழ்வை நச்சி…” என்று கம்பன் எழுதிய வார்த்தைகள் வாழ்வின் நிலையாமையைச் சொல்லும். சின்னஞ்சிறிய வாழ்க்கை. சாசனம் எழுதித்தந்து நூறாண்டு வாழ்ந்தாலும், வாழ்நாட்கள் சற்று ஏறக்குறைய வெறும்...
Read More →
வாசிப்பு என்ன செய்யும்? – பேச்சாளர் ஹேமலதா

வாசிப்பு என்ன செய்யும்? – பேச்சாளர் ஹேமலதா

நான் மிகச்சிறந்த வாசிப்பாளரில்லை. சமீப வருடங்களில்தான் என் வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திருக்கிறேன். காலம் நம் மேல் வீசும் கற்களிலிருந்து தப்பித்துக்கொள்ள, புரிந்து கொள்ளவே இயலாத இவ்வாழ்வைப் புரிந்துகொள்ள...
Read More →
வாழ்க்கைக்கு போதாது – களந்தை. பீர் முஹம்மது

வாழ்க்கைக்கு போதாது – களந்தை. பீர் முஹம்மது

புத்தகங்களைப் பிடிக்கும் கைகள் நறுமணம் மிக்கவை! புத்தகங்களை வாசிக்கும் கண்கள் ஒளிமிக்கவை! புத்தகங்களை உள்வாங்கும் இதயம் கனிகளின் தோட்டம்! நம் அறிவின் சுடரை ஏற்றுவன இந்தப் புத்தகங்களே!...
Read More →
ஏன் வாசிக்க வேண்டும்? – பரிவை.சே.குமார்

ஏன் வாசிக்க வேண்டும்? – பரிவை.சே.குமார்

வாசிப்பு ஒரு போதை, அதை அனுபவித்தவர்கள் அதிலிருந்து அவ்வளவு சீக்கிரமாக வெளிவர மாட்டார்கள். தீவிர வாசிப்பைத் தொடர்வதுடன் தேடலையும் விரிவுபடுத்துவார்கள். வாசிப்பு நல்ல எண்ணத்தையும் நற்சிந்தனையையும் கொடுக்கும்....
Read More →
தன் நிலை உணர – லதா

தன் நிலை உணர – லதா

வாசிப்பு தன் நிலை உணர வைக்கும், சக மனிதர்களை புரிய வைக்கும், மனதை விசாலமாக்கும், இவ்வுலகையே தன்னுள் காண வைக்கும், மொத்தத்தில் நம்மை “வாழ” வைக்கும். வாசிப்பிற்கு...
Read More →
மனத்திற்கான புத்துணர்வு – தெரிசை. சிவா

மனத்திற்கான புத்துணர்வு – தெரிசை. சிவா

உழன்று சுழலும் இயந்திர வாழ்க்கையில் உடலுக்கான புத்துணர்வு உடற்பயிற்சியால் கிடைப்பதைப்போல், மனத்திற்கான புத்துணர்வு புத்தக வாசிப்பால் மட்டுமே வசப்படும்.  “வாசிப்பு” மனதை இலகுவாக்குவதோடு, வாழ்வில் எதிர்வரும் பிரச்சனைகளைப்  பற்றிய விசாலமானப் பார்வையை வாசகனுக்கு கடத்துகிறது.  ஒரு...
Read More →
புத்தகம் – அ.முத்துக்கிருஷ்ணன்

புத்தகம் – அ.முத்துக்கிருஷ்ணன்

சலங்கை கட்டிய கால்களைப் போல, அரிதாரம் பூசிய கலைஞரைப் போல, வாசிப்பின் நெடியேறியவர்களால் புத்தகங்களை ஒருபோதும் கைவிட முடியாது. புத்தகம்தான் இந்த உலகின் பெரும் ரசவாதி.
Read More →
உள்ளீடு – செயல்முறை – வெளியீடு (Input – Process – Output) – மருத்துவர் சென் பாலன்

உள்ளீடு – செயல்முறை – வெளியீடு (Input – Process – Output) – மருத்துவர் சென் பாலன்

உள்ளீடு – செயல்முறை – வெளியீடு இந்த மூன்று செயல்பாடுகளும் உலகின் அறிவார்ந்த அசைவுகள் அனைத்துக்கும் அடிப்படையாக அமைகின்றன. ஓர் ஆராய்ச்சி என எடுத்துக்கொண்டால் தரவுகளை சேகரித்து...
Read More →
வாசிப்பு 

வாசிப்பு 

காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் (இலங்கை)   வாசிப்பு ஒருவரை முழுமையடையச் செய்கின்றது. ”கண்டது கற்கப் பண்டிதனாவான்” என்பது முதுமொழி. ஆனால் எதனைக் கற்கவேண்டும் என்பதற்கு ஒரு வரன்முறை...
Read More →
வேக்கென்ட் (Vacant) – சிறுகதை

வேக்கென்ட் (Vacant) – சிறுகதை

by இத்ரீஸ் யாக்கூப்     தன்னைக் கிஞ்சித்தும் மதிப்பதில்லை. தன் முன் குரலுயர்த்துகிறான். ஒரு பிரஞையுமில்லாமல்  அலுவகத்தில் அதுவும் தான் இருக்கும் நேரங்களில் கூட சிரிப்பும், விளையாட்டுமாய்...
Read More →

கேலக்ஸியின் கதைப்போமா…

கேலக்ஸியின் ‘கதைப்போமா’ நிகழ்வின் மே மாதக் கூட்டம் கடந்த 17-ம் தேதி துபையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்போதெல்லாம் பெரியவர்களை விட குழந்தைகளே வாசித்தலைப் பகிர்ந்து கொள்வதில்...
Read More →