₹80.00Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.
பண்பாடு என்பது தொன்மையான மற்றும் உயிர்த்திரள்களின் காலஞ்சார்ந்த அசைவுகளின் வெளிப்பாடு. உயிர்த்திரள் என்றால் அறுகம்புல்லும், மூங்கில் தூறும், ஆலமரமும் நமக்குக் காட்டுகின்ற வெளிப்பாடுகள். புதர் என்பதன் முந்திய வடிவமான அறுகம்புல், தூறு என்பதனை வெளிக்காட்டும்...
₹110.00Original price was: ₹110.00.₹99.00Current price is: ₹99.00.
இந்து – முஸ்லீம் மக்களிடையே நிகழ்ந்த மதக்கலவரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது ‘மூட்டம்’ எனும் புதினமாகும். மேலப்பாளையம் எனும் கிராமத்தில் உள்ள மசூதியை யாரோ இடித்துவிடுகின்றனர். அதனால் அங்குள்ள இந்து மக்கள் மீது...
₹125.00Original price was: ₹125.00.₹113.00Current price is: ₹113.00.
மனதின் இருளுக்குள் இத்தனை சாயைகளா என்பதை நமக்கு உணர்த்துபவை இவரது கதைகள். இருளின் அந்தக் சாயைகளில் பலவும் தஞ்சை ப்ரகாஷ் கதைகளில் உண்டு. பிறழ்வுகளை எழுதாமல் விட்டுவிடுவது வசதியானது. ஆனால், எவ்வளவு பாராமுகம் காட்டினாலும்...
₹150.00Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.
பத்திரிகையுலகப் பிதாமகர் என்று அழைக்கப்படும் சா. விஸ்வநாதன் (சாவி) என்பவரால் வாஷிங்டனில் திருமணம் என்ற நகைச்சுவைக் கதை எழுதப்பட்டது. இந்தக் கதை ஆனந்த விகடனில் பதினோரு அத்தியாயங்களாக வெளியானது. 1995ல் சென்னை தொலைக்காட்சியில் தொடராகவும்...
₹200.00Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.
“வயதான தொழிலதிபர் ஒருவருக்கும், சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு பெண்மணிக்கும் இடையே காதல். இந்த ஒன்லைன் ஸ்டோரியை விரிவாக்கி தொடர்கதையாக எழுத முடியுமா? ஜெயகாந்தனோ அல்லது நீங்களோதான் இதை வெற்றிகரமாகச் செய்ய...
₹100.00Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
தஸ்தயேவ்ஸ்கியின் ஆரம்பகாலப் படைப்புகளில் ஒன்று வெண்ணிற இரவுகள். 1848ஆம் ஆண்டு வெளியாகி உள்ளது. 170 ஆண்டுகள் கடந்தபோதும் இன்று வாசிக்கையிலும் கதாபாத்திரங்களின் அடங்காத இதயத் துடிப்பும் காதலின் பித்தேறிய மொழிகளும் புத்தம் புதியதாகவே இருக்கிறது....
₹100.00Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் சரவணன். இவனது அப்பா இவனது இளம்பருவத்திலேயே இறந்துவிட்டார். இவனுக்கு ஓர் அண்ணனும் ஒரு தங்கையும் உண்டு. அண்ணனின் மனைவி தங்கம்மா. அண்ணன் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். அண்ணி...