காலத்தைக் கடந்து நிற்கும் இலக்கியங்கள் தொடர்ச்சியாகச் செம்மைப் படுத்தப்பட்டுக்கொண்டே வரும். வால்மீகியின் கதையை விருத்தங்களால் அலங்கரித்துத் தமிழுக்கு அழகு சேர்த்தான் கம்பன். கம்பன் பார்வைக்கு நவீனத் தமிழ் விருத்தங்களால் அழகு சேர்க்கிறது இந்தப் புத்தகம்....