₹280.00Original price was: ₹280.00.₹252.00Current price is: ₹252.00.
பெண்களின் உலகில் மட்டும் இயல்பாக இருக்கும் தன்னம்பிக்கையையும், அந்தவெளியில் கிடைக்கும் சுதந்திரத்தையும், உற்சாகத்தையும் அதன் மூலம் அவர்கள் பெறும் உறுதியையும் சேர்த்தே உரையாடுவதோடு, அவர்கள் மட்டுமே நிறைந்த உலகின் ஒரு பகுதிக்குள் இயல்பாக உலாவரச் சொல்கிறது...
₹180.00Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.
ஆரச்சாலை – துப்பறியும் நாவல் – சென் பாலன் இப்புதினம் கேலக்ஸி பதிப்பக இளையதளத்தில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. அனைத்து அத்தியாயங்களும், வெளியான சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோரால் படிக்கப்பட்ட...
பெருமாள்முருகனின் ஆறாவது நாவல் இது. சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும்சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக் கொள்ளலாம்; பிணையவும் செய்யலாம். அதற்குப் பெரும்காரணங்கள் தேவையில்லை, அற்பமான ஒன்றே போதுமானது. கூட்டுக்குடும்பப்...
வைக்கம் முகம்மது பஷீர் என்ற படைப்பாளுமையின் இருவேறு முகத் தோற்றங்களைக் காட்டுகிறது இந்நூல். ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ என்ற நெடுங்கதையும் ‘செவிசாய்த்துக் கேளுங்கள் அந்திமப் பேரோசை’ என்ற நீண்ட உரையும் இதில் இடம்பெற்றுள்ளன. பஷீர் கதைகளில்...
₹190.00Original price was: ₹190.00.₹171.00Current price is: ₹171.00.
உன்மத்தம் இந்த நாவல் ஒரு நாடக நடிகர் ராஜவேலுவின் வாழ்வை, அவரின் நினைவுகளை, அவரின் எண்ணத்தைப் பற்றிப் பேசும். ஒரு மனிதன் தான் நேசித்துச் செய்த ஒரு வேலையை சாகும் வரை மறக்க...
₹300.00Original price was: ₹300.00.₹270.00Current price is: ₹270.00.
இந்த எனது கரமுண்டார் வூடு நாவல், எனது கண்டுபிடிப்பு அல்ல. கண்முன்னே நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கும் ஊத்தையும், உடைசலுமாகிப் போன கனவுகளுமல்ல. வெறும் வாழ்க்கையின் கரடுமுரடான உடைசல்கள் உருவம் பெற முடியாத, கரடு தட்டிப்போன நேற்றும்...
மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல ஆண்டுகளுக்கு முன் மார்க்வெஸின் ஒரு நூற்றாண்டு தனிமையும் மற்ற லத்தின்...
வாழ்க்கை சுவையானது. அதை வண்ணமயமாக மட்டும் வாழ முடிகிறதா? நீரில் ஒரு கோடு கிழித்ததைப்போல காயமின்றியும் வாழ முடிகிறதா? பிறப்புக்கும் முன்னாலேயே நம் மேல்தோல்களிலும் இருதயத்திற்குள்ளேயும் ‘இறக்கியருளப்படும்’ அநாமதேயச் சுவடுகள் ஒவ்வொருவரையும் எப்படி வளைத்து...
₹180.00Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.
வளைகுடா நாடுகளில் வேலை என்பது பலருக்கு வாழ்நாள் கனவு. வானளாவிய கற்பனைகள், வண்ணமயமான கனவுகள். ஆனால் வாழ்வின் வலி சிறிதல்ல. பெருந்தொற்றுக் காலத்தில் வளைகுடா நாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்கள் பட்ட பாடுகள் ஏராளம். தொற்று...
₹270.00Original price was: ₹270.00.₹243.00Current price is: ₹243.00.
மருள் சாமியாடிக்கு சாமியின் அருள் வந்து ஆடுவதை மருள் என்கிறோம். புதிதாக அருள் வந்து ஆடுபவர்கள் பெரும் ஆவேசத்துடன் ஆடுவதைக் கண்டதுண்டு. சிறுவயதில் இருந்து தன்னைச் சாமியாடியாக உணர்ந்து ஊர் காளியம்மன் கோவிலில்...
₹120.00Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00.
“டேய் அந்த ஓடுகாலிய பாக்குற இடத்தில் வெட்டி வீசுங்கடா…” என்று அங்கிருந்த ஒரு பெருசு உசுப்பேற்றியது. இளைஞர்கள் தயாரான போது, உடனடியாக அங்கு நின்ற காவலர்கள். “உங்களை நாங்கள் எச்சரிக்கிறோம். அந்தப் பெண்ணை...