கன்னடத்தின் முக்கியமான பெண் எழுத்தாளர்கள் யார் யார் என எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் கண்மூடி யோசித்தால் நினைவுக்கு வரும் எல்லா எழுத்தாளர்களும் இந்தத் தொகுப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இந்தப் பத்துக் கதைகளின் மூலம் கட்டமைக்கக் கூடியது...
நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவரான அம்பை கடந்த அரைநூற்றாண்டு காலம் எழுதிய கதைகளின் மொத்தத் தொகுப்பு இந்நூல். அதுகாறும் மறுக்கப்பட்ட உலகின் புதிய குரல் அம்பையினுடையது. திரைச்சீலைகளுக்குப் பின்னும் நிலைக்கதவுகளை அடுத்தும் சமையற்கட்டுக்குள்ளும்...
அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. பதிமூன்று கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகள் பிரசுரம் ஆகாதவை. அம்பை: அம்பை (பி. 1944) இயற்பெயர் டாக்டர் சி.எஸ். லக்ஷ்மி. வரலாற்றாசிரியர்; புது தில்லி ஜவஹர்லால்...
சாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளை கிழித்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்தும் இப்படியொரு புத்தகம் மிக அரிதாகவே காணக்கிடைக்கும். அருந்ததி ராய்: அருந்ததி ராய் (பி. 1961) அருந்ததி ராய் இந்தியாவின் நட்சத்திர எழுத்தாளர்;...
₹150.00Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.
“உன் நண்பன் யாரென்று சொல், நீ யாரென்று சொல்கிறேன்” அதேபோல பலருக்கும் கமுக்க நண்பனாய் இருப்பது அவர்களுடைய நாட்குறிப்பு தான். பல நாட்களாக என் நாட்குறிப்பில் நான் எழுதிய மனவெளிப்பாடுகளை இன்று கதம்பமாக்கி வெளிப்படுத்தி...
₹180.00Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.
வளைகுடா நாடுகளில் வேலை என்பது பலருக்கு வாழ்நாள் கனவு. வானளாவிய கற்பனைகள், வண்ணமயமான கனவுகள். ஆனால் வாழ்வின் வலி சிறிதல்ல. பெருந்தொற்றுக் காலத்தில் வளைகுடா நாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்கள் பட்ட பாடுகள் ஏராளம். தொற்று...
₹180.00Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.
2021-22 കാലത്ത് പുടവ മാസികയിൽ ഖണ്ഡശ്ശ പ്രസിദ്ധീകരിക്കപ്പെട്ട നോവലാണ് ഒറ്റ. 2023ലാണ് പുസ്തക രൂപത്തിൽ ഒറ്റയുടെ ആദ്യ പതിപ്പ് ഇറങ്ങുന്നത്. ഇപ്പോൾ ഇറങ്ങുന്നത് ഒറ്റയുടെ രണ്ടാം പതിപ്പാണ്. “ജീവിതം നേരിടുന്ന അവിചാരിതമായ പ്രതിസന്ധികളിൽ ആത്മഹത്യയുടെ...