Description

உன்
n
நண்பன்
n
யாரென்று
n
சொல்,

n

நீ யாரென்று
n
சொல்கிறேன்

n

அதேபோல பலருக்கும்  கமுக்க நண்பனாய் இருப்பது
n
அவர்களுடைய
n
நாட்குறிப்பு
n
தான்.
n
பல
n
நாட்களாக
n
என்
n
நாட்குறிப்பில்
n
நான்  எழுதிய மனவெளிப்பாடுகளை
n
இன்று
n
கதம்பமாக்கி
n
வெளிப்படுத்தி
n
உள்ளேன்.

n

அமீரகம் வந்த நாளிலிருந்து
n
ஆன்மீகம்,
n
தமிழ்,
n
குமுகாயம்  என்ற மூன்றின் ஆர்வத்தில்
n
பயணித்து
n
வருகிறேன்.
n
அதனால்
n
பெரும்பாலான
n
பாடல்களில்
n
இம்மூன்றின்
n
தாக்கம்
n
அதிகமாகவே
n
இருக்கும்.

n

இதில் பல பாடல்களை
n
மரபுப்
n
பாக்களாய்,
n
புதுப்
n
பாக்களாய்,
n
ஹைக்கூ
n
வடிவிலும்
n
எழுதி
n
இருக்கிறேன்.
n

n

சில பாடல்களை ஒரு
n
துளிக் கதை
n
போலவும்
n
எழுதியுள்ளேன்.

n

இப்பாடல்கள் சில மாத
n
இதழ்களிலும்,
n
வலைதளங்களிலும்
n
முன்னரே
n
வெளியிட்டு
n
இருக்கிறேன்.

n

ஒரு பெண்ணாக, ஒவ்வொரு
n
பெண்ணின்
n
உணர்வுகளையும்
n
பாவடிவில்
n
மிக
n
மென்மையாக                      கொண்டுவர
n
முயற்சித்து
n
இருக்கிறேன்.

n

இப்பாடல்களில் உங்கள் எண்ணங்களை
n
வெளிப்படுத்தி
n
இருக்கிறேனா?
n
என்பது
n
தெரியவில்லை.
n
வெளிப்படுத்தி
n
இருந்தால்
n
அந்தப்
n
பாடலை
n
எனக்குத்
n
தெரியப்படுத்துங்கள்.
n
அதுவே
n
எனக்குக்
n
கிடைத்த
n
வெற்றியாக
n
கருதுவேன்.

n

 

n

பிரபாவதி செந்தில்

n

prabha2526@gmail.com

Additional information

Book Title

சுழலும் நித்திலமே

Author

பிரபாவதி செந்தில்

ISBN

9.7882E+12

Language

தமிழ்

Published On

2023

Book format

Paperback

Category

கவிதைகள்

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.