பரிவை சே.குமார் கேலக்ஸி இணயதளத்தின் வழி வாங்க : ALT + 2 **** ALT + 2 பினாத்தல் சுரேஷ் என்ற பெயரில் எழுதும் சுரேஷ் பாபு அவர்களின் சிறுகதைத் தொகுப்பு இது.... Continue reading
அழகு ராஜா மதுரை நகர் உள்ளேயும் அதனை சுற்றி உள்ள கிராமங்களிலும் நாம் நிறைய நடுகற்களைக் காண முடியும். சில இடங்களில் குலசாமிக்குச் சமமாக நடுகற்களை வணங்கி வருகிறார்கள், ஆனால் சில இடங்களிலோ கேட்பாரற்று... Continue reading
பரிவை சே.குமார் கந்தர்வன் கதைகள்… அவர் எழுதிய 62 சிறுகதைகளில் 61 கதைகளின் தொகுப்பு இது… ஒரு நாளைக்கு ஒரு கதையை வாசித்தாலும் இரண்டு மாதங்கள் வேண்டும். மொத்தமாய் சிறுகதைகளை வாசிப்பதும் சிலருக்கு அயற்சியைக்... Continue reading
ஆசிரியர் : சசி எம். குமார் மதிப்புரை : கரந்தை ஜெயக்குமார் திண்ணை இருந்த வீடு இதுதாண்டா மாப்பிள்ளை எங்களுக்குக் குலசாமி. இந்த ஊருக்கு ஒண்ணுமில்லாம வந்தோம். இந்த மண்ணும், இந்த சாமியும்தான் எங்களுக்கு... Continue reading
கட்டுரைத் தொகுப்பு – சுரதா பரிவை சே.குமார் கவிஞர் சுரதா தொகுத்த ‘நெஞ்சில் நிறுத்துங்கள்’ என்னும் புத்தகம் சகோதரர் ராஜாராம் மூலம் வாசிக்கக் கிடைத்தது. சற்றே வித்தியாசமான புத்தகம் அது. ‘தொடுப்பவன் தன் திறமையை... Continue reading
தகழி சிவசங்கரப்பிள்ளை / தமிழில் – சுந்தர ராமசாமி பரிவை சே.குமார். கறுத்தம்மா,பரீக்குட்டி,செம்பன்குஞ்சு,சக்கி,பழனி – இவர்களைச் சுற்றி நகரும் ஒரு வாழ்க்கைக் கதைதான் ‘செம்மீன்’. மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதிய, சாகித்திய அகாதமி... Continue reading
பரிவை சே.குமார் கேலக்ஸி பதிப்பகத்தில் புத்தகம் வாங்க :https://galaxybs.com/shop/novel/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d/ வாடிவாசல்… வாடிவாசல்ங்கிறது சல்லிக்கட்டுக் காளையை அவிழ்த்து விடும் இடம்தானே..? இந்த வாடிவாசலில் என்ன கதை இருந்து விடப்போகிறது என்று நினைத்தால் அது அபத்தம். ஒவ்வொரு... Continue reading
அழகுராஜா மதுரையில் இருந்து தேனி ,திருமங்கலம் வழியாகத் திண்டுக்கல் செல்லும் சாலையின் மத்தியில் உள்ள ஊர் ‘செக்கானூரணி’.அந்த ஊர் மக்களின் வாழ்வியலை ‘மஞ்சள் நிற ரிப்பன்’ என்னும் சிறுகதை நூலில் சொல்லி இருந்த இயக்குனர்,கவிஞர்,எழுத்தாளர்... Continue reading
பரிவை சே.குமார் கீதாரி- சு.தமிழ்ச்செல்வி எழுதியிருக்கும் கிடை போடும் ஆட்டிடையர்கள் பற்றிய நாவல். ஒரு மழை இரவில் பைத்தியக்காரி ஒருத்தி பெத்துப் போட்டுட்டுப் போன ரெட்டைப் பிள்ளைகளின் வாழ்க்கைதான் கதை என்றாலும் அவர்களைச் சுமக்கும்... Continue reading