கேலக்ஸி குழுமத்தின் ‘Galaxy Art & Literature Club’-ன் இரண்டாம் ஆண்டு ஒன்று கூடம் சென்ற சனிக்கிழமை (28/12/2024) அன்று மாலை துபை அல் குத்ராவில் நடைபெற்றது. நிகழ்வுக்கு வருவது குறித்தான திட்டமிடலில் எல்லாரும்... Continue reading
திப்பு ரஹிம் தமிழகத்தில் கடந்த காலங்களில் அதிகம் நாவல்கள் தான் மக்களை வியாபித்து இருந்தது. ஆரம்பத்தில் குடும்பக் கதைகளாகவும், பிறகு சமூக, காதல் கதைகளாகவும் இருந்துள்ளது. பிறகு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை... Continue reading
ஷார்ஜா பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி-2024 நேற்றைய நாள் மிகச் சிறப்பான நாளாக அமைந்தது. கேலக்ஸியின் ஐந்து புத்தகங்களின் வெளியீடு மிகச் சிறப்பாக நடந்தது. ஒரு மணி நேரத்திற்கும் ஐந்து புத்தகங்களை வெளியிட்டுப் பேசுவது என்பது... Continue reading
கேலக்ஸியின் கலை இலக்கியக் குழும மாதாந்திர நிகழ்வு, கதைப்போமா – சனி (12/10/2024) – அபுதாபி கேலக்ஸி கலை இலக்கியக் குழுமத்தின் மாதந்திர ‘கதைப்போமா’ நிகழ்வு ஹாட்ரிக் அடித்திருக்கிறது. ஆம்… தொடர்ந்து மூன்று மாதங்கள்…... Continue reading
இரண்டாம் நிகழ்வு : ‘கதைப்போமா’ – வாசித்ததைப் பகிர்ந்து கொள்ளுதல் தொகுப்பு : பரிவை சே.குமார் கேலக்ஸி கலை இலக்கிய குழுமத்தின் மாதாந்திரக் கூட்டம் சென்ற சனிக்கிழமை (21/09/2024) அன்று மாலை துபை ப்ரோ... Continue reading
முதல் நிகழ்வு : காப்பியக்கோ அவர்களின் இரு காப்பியங்கள் வெளியீட்டு விழா தொகுப்பு : பரிவை சே.குமார் சனிக்கிழமை (21/09/2024) மாலை துபை ப்ரோ ஆக்டிவ் எக்செல் கன்சல்டன்சியில் நடைபெற்ற கேலக்ஸி கலை இலக்கிய... Continue reading
பரிவை சே.குமார். சனிக்கிழமை (27/07/2024) மாலையை இனிமையாக்கிய கேலக்ஸியின் இரண்டு நிகழ்வுகளில் முதலாவதாய் ‘மூக்குக் கண்ணாடி’ வெளியீடு முடிந்தபின் இரண்டாவதாய் எனது ‘வாத்தியார்’ சிறுகதைத் தொகுப்புக்கான விமர்சனக் கூட்டம் நடைபெற்றது. வாத்தியார் சிறுகதைத் தொகுப்பு... Continue reading
-பரிவை சே.குமார். சனிக்கிழமை மாலை கேலக்ஸி பதிப்பகம் இரு நிகழ்வுகளை ஒருங்கே நடத்தியது. அதில் முதல் நிகழ்வாக எழுத்தாளர் திப்பு ரஹிம் அவர்களின் நாவலான ‘மூக்குக் கண்ணாடி’யின் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. புத்தகம் சார்பான... Continue reading
(அப்துல் அஹத் நினைவு உலகளாவிய குறு நாவல் போட்டி-2024-ஐ முன்வைத்து) துரை. அறிவழகன்(முதல் பரிசு பெற்ற எழுத்தாளர்) “உணர்ச்சிதான் கலையின் அடிப்படை. உணர்ச்சிப் பெருக்கை ஒதுக்கித் தள்ளிய எழுத்துக்கள் வறட்டுக் கட்டுரைத்தனமாகவே காட்சி பெறுகிறது.... Continue reading