வெங்கட் நாகராஜ் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு நாற்பத்தியிரண்டு வயது வரை திருமணம் நடக்கவில்லை. நீண்ட காலமாக அவருக்கு ஒரு வரன் அமையாததற்கு காரணம் எதுவாக இருந்தாலும், இந்த வயதில் கல்யாணம் இனிமேலும் அவசியம்... Continue reading
மோகன் ஜி சபரிமலையின் பெருவழி நடக்கையிலே பெருமழை பெய்தால், நடப்பதும் ஏறுவதும் மிகவும் கடினமாகி விடும். கெட்டிப்பட்டுப்போன பாதை இளகி வழுக்கும். பிடிமானம் இருக்காது. நாம் எவ்வளவு கவனமாக அடியெடுத்து வைத்தாலும், பக்கலிலோ முன்போ... Continue reading
உலக வரலாற்றிலேயே 9 ஆண்டுகள் ரயில் நிலையத்தில் வேலை செய்து சம்பளம் வாங்கிய முதல் பபூன் குரங்கு. 1800-களின் இறுதியில் தென் அமெரிக்காவின் கேப்டவுன் நகர ‘UITENHAGE’ என்கிற ரயில் நிலையத்தில் பாதுகாவலராக இருந்தவர்... Continue reading
வெங்கட் நாகராஜ் 2018ம் வருடத்தில் ஒரு நாள் – அலுவலகத்திலிருந்து வீடு திரும்போதே எட்டு மணி! காலை எட்டரை மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது – சற்றேறக்குறைய 12 மணி நேரம் – அதில்... Continue reading
வெங்கட் நாகராஜ், புதுதில்லி ”வாரத்திற்கு ஏழு நாட்கள்”! ”அட என்னமோ யாருக்கும் தெரியாத விஷயத்தை சொல்ல வந்துட்டான் பாரு!” யாருப்பா அது அடுத்த வரியை படிக்காம குரல் உட்றது! வாரத்தின் முதல் நாள் ஞாயிறா... Continue reading
பெண்ணாகடம் பா.பிரதாப் எழுத்தாளர் பெண்ணாகடம் பா.பிரதாப் அவர்கள் ஒரு தனியார் பள்ளி ஆசியராகப் பணிபுரிகிறார். இவர் இதுவரை நவபாஷாணன், நாக புராணம், ரகசியம் சிவ ரகசியம், சதுரகிரியில் இச்சாதாரி நாகினி, ரஜினியின் ஆன்மீகம், புத்தக... Continue reading
வெங்கட் நாகராஜ், புது தில்லி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் வெங்கட் நாகராஜ் அவர்கள் பணி நிமித்தம் தில்லியில் இருக்கிறார். சந்தித்ததும் சிந்தித்ததும் என்னும் வலைத்தளத்தில் 2009 முதல் எழுதி வருகிறார். இதுவரை பயணக்கட்டுரைகளும் பயனுள்ள... Continue reading
இராஜாராம் கதை எழுத ஆரம்பிப்பவகளும் எழுதிக் கொண்டிருப்பவர்களும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள். அவரின் கதையை வாசிக்கும் போது ஒரு கதையை எப்படி எழுதலாம் என்பதை உள்வாங்க முடியும். சாதாரணமாய் பயணிக்கிறதே... Continue reading