ஆசிரியர் : வண்ணதாசன் ‘இன்னும் தீ தான் தெய்வம்நீர் தான் வாழ்வு’ இந்த வரிகளைத் தனது ஒப்புதல் வாக்குமூலம் என்னும் முன்னுரையில் இறுதி வரியாக எழுதியிருப்பார். இது எத்தனை சத்தியமான வரிகள். தீரா நதி... Continue reading
ஆசிரியர் பேராசியர் முனைவர் மு.பழனி இராகுலதாசன் லெனின் நினைவு நூற்றாண்டு வெளியீடாக காலம் பதிப்பகத்தில் வந்திருக்கும் எனது பேராசான் மு.பழனி இராகுலதாசன் அவர்களின் மிகச் சிறிய புத்தகம் இது. இச்சிறுநூல் லெனின் என்னும் சாதாரண... Continue reading
அழகுராஜா இதுவரை வாசித்த நூல்களில் தேனி கவிப்பேரரசு வைரமுத்து, ராமநாதபுரம் எழுத்தாளர் வேலராமமூர்த்தி, செக்கானூரணி (மதுரை to உசிலம்பட்டி மத்தியில் இருக்கும் ஊர்) எழுத்தாளர் கவிஞர் ஏகாதசி இவர்களின் எழுத்தின் மூலம் அந்தப் பகுதி... Continue reading
நூலாசிரியர் : கரந்தை ஜெயக்குமார் (ஆசிரியர் – பணி நிறைவு) பரிவை சே.குமார். கரந்தை மாமனிதர்கள்- கரந்தை ஜெயக்குமார் ஐயா எழுதிய ஐந்து கட்டுரைகள் அடங்கிய சிறிய நூல். இந்த கட்டுரைகளில் சொல்லப்பட்டிருக்கும் ஐவரும்... Continue reading
பரிவை சே.குமார் ——————————————————————————————————————–கேலக்ஸி இணையதளம் வழி வாங்க : கதையல்ல வாழ்வு——————————————————————————————————————– கதையல்ல வாழ்வு இது எளிய மனிதர்களின் வாழ்க்கைக் கதை அல்ல வாழ்க்கை, வாக்கு மூலம். ஒரு கதையோ கட்டுரையோ எழுதும் போது... Continue reading
அழகுராஜா சில மாதங்ளுக்கு முன் மெரினா இணைய வழி புத்தக விற்பனையகத்தின் இணையதளத்தில் சில புத்தகங்களைத் தேடிக் கொண்டு இருக்கிறப்ப கண்ணுல பட்டது இந்த புத்தகம். என்ன தலைப்பே கொஞ்சம் சர்ச்சைக்குரியதாக… வித்தியாசமானதாக இருக்கே... Continue reading
இராஜாராம் வாசிப்பின் மூலம் பல விடயங்களை தெரிந்துகொள்கிறோம். ஆனால் வாசிக்கும்போது இருக்கும் கோபமும், வெறியும் தற்போதைய சூழலின் நடைமுறை அரசியல், அரசியல்வாதிகள், வீராப்பு வசனங்கள் கேட்கும்போது எதைப் பேசவேண்டுமோ, அதைப்பற்றி பேசவே இல்லையே, நாமும்... Continue reading
பரிவை சே.குமார் ஒரு தொடரை – நாவல் – பலர் சேர்ந்து வாரம் ஒருவர் என எழுதினால் எப்படியிருக்கும் என்பதை அகம் மின்னிதழ் நண்பர்கள் முயன்று, அதில் வெற்றியும் பெற்று கலக்கல் ட்ரீம்ஸ் மூலமாக... Continue reading
அழகு ராஜா ஆதி ஆயுதம், வேட்டை இரு சிறுகதை நூல்களின் தொகுப்பே இந்நூல். நண்பர் ஒருவர் என்னிடம் ஏன் நீங்க நாவல்,சிறுகதை,கவிதை நூல் வாசிக்குறீங்கே இந்த இலக்கியம் வரலாறு அரசியல் வாசிக்க மாட்டீங்களான்னு ?... Continue reading
ஆமினா முஹம்மத் ஒரு வாசகனை இலகுவாக தன் மொழிக்குள் பயணப்படவைக்கும் மந்திரம் கற்றவனே நல்ல எழுத்தாளர் என்பேன். மனதிற்கு கட்டளையிட மறுத்து மூளை சோர்வுற்றபோதுதான் இந்த முடிவுக்கு வந்திருந்தேன். வாங்கி வைத்திருக்கும் புத்தகத்தை வாசித்தாக... Continue reading