Description

நூல் ஆசிரியர் பற்றி
n
n
n
nநா. மம்மது
n
n
n
nதென்காசி மாவட்டம் தென்பாண்டிச் சீமை – பழைய திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகிலுள்ள இடைகால், நா. மம்மது இசை ஆய்வாளர் பிறந்த ஊர். தற்போது மதுரையில் வசித்து வருகிறார்.
n
n
n
nதமிழ் மொழி, தமிழர் தொன்மை, தமிழா பண்பாடு, தமிழர் கலைகள் இவற்றில் ஆர்வங்கொண்டு ஆய்வு செய்து வருகிறார். குறிப்பாக தமிழ் இசையில்.
n
n
n
nதமிழக அரசின் பாரதி விருது, உமறுப் புலவர் விருது, எஸ்.ஆர்.எம் பல்கலை விருது, மூன்று வாழ்நாள் சாதனையாளர் விருது, தந்தை பெரியார் விருது உள்ளிட்ட இருபத்தொரு பெருமைமிகு விருதுகளைப் பெற்றவர்.
n
n
n
nஇருமுறை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா என வெளிநாடுகளிலும் தமிழிசைப் பரப்பி வருகின்றார்.
n
n
n
nஇருநூறுக்கும் மேற்பட்ட இசை ஆய்வுக் கட்டுரைகள், பதின்மூன்று இசை ஆய்வு நூல்கள் எனத தமிழிசைக்கு அணி செய்தவர்.
n
n
n
nமதுரைத் தியாகராசா கல்லூரித் தமிழிசை ஆய்வு மையம் மூலமாக முதன்மை இசை ஆய்வாளராக இருந்து இசைத் திட்டப் பணியாற்றியவர்.
n
n
n
nஇசை ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள், கருத்தரங்கம், ஆய்வரங்கம், மக்கள் மேடை, தொலைக்காட்சி, இணையம், இசை நிகச்சி எனத் தொடர்ந்து இசைப்பணியாற்றும் ஆசிரியருக்கு அகவை 78.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.