Description
நூல் ஆசிரியர் பற்றி
n
n
n
nநா. மம்மது
n
n
n
nதென்காசி மாவட்டம் தென்பாண்டிச் சீமை – பழைய திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகிலுள்ள இடைகால், நா. மம்மது இசை ஆய்வாளர் பிறந்த ஊர். தற்போது மதுரையில் வசித்து வருகிறார்.
n
n
n
nதமிழ் மொழி, தமிழர் தொன்மை, தமிழா பண்பாடு, தமிழர் கலைகள் இவற்றில் ஆர்வங்கொண்டு ஆய்வு செய்து வருகிறார். குறிப்பாக தமிழ் இசையில்.
n
n
n
nதமிழக அரசின் பாரதி விருது, உமறுப் புலவர் விருது, எஸ்.ஆர்.எம் பல்கலை விருது, மூன்று வாழ்நாள் சாதனையாளர் விருது, தந்தை பெரியார் விருது உள்ளிட்ட இருபத்தொரு பெருமைமிகு விருதுகளைப் பெற்றவர்.
n
n
n
nஇருமுறை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா என வெளிநாடுகளிலும் தமிழிசைப் பரப்பி வருகின்றார்.
n
n
n
nஇருநூறுக்கும் மேற்பட்ட இசை ஆய்வுக் கட்டுரைகள், பதின்மூன்று இசை ஆய்வு நூல்கள் எனத தமிழிசைக்கு அணி செய்தவர்.
n
n
n
nமதுரைத் தியாகராசா கல்லூரித் தமிழிசை ஆய்வு மையம் மூலமாக முதன்மை இசை ஆய்வாளராக இருந்து இசைத் திட்டப் பணியாற்றியவர்.
n
n
n
nஇசை ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள், கருத்தரங்கம், ஆய்வரங்கம், மக்கள் மேடை, தொலைக்காட்சி, இணையம், இசை நிகச்சி எனத் தொடர்ந்து இசைப்பணியாற்றும் ஆசிரியருக்கு அகவை 78.
Reviews
There are no reviews yet.