நாள் 23 அத்தியாயம் 35 35. இரும எண் “ஆட்டோ டிரைவர் சொன்ன ஓயோ ரூம்ல விசாரிச்சுட்டேன் சார். சுகேஷ் விபத்துக்கு பிறகு, மூனு விபத்து நடந்த தேதிலயும் இந்த ஆள் அந்த ரூம்ல... Continue reading
நாள் 22 அத்தியாயம் 34 34. அன்னை மருத்துவமனை செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் ஊர் தொடங்கும் இடத்திலேயே அமைந்திருந்தது அன்னை மருத்துவமனை. வெள்ளை நிறத்தில் இரண்டடுக்கு கட்டிடம். நீள அகலத்திலும் பெரிய... Continue reading
நாள் 21 அத்தியாயம் 33&34 33. பெருங்குடல் புற்று எலக்ட்ரோ மேக்னடிக் பல்ஸ் ஜெனரேட்டர் ஆரச்சாலையின் நடுச்சுவரில் இருந்து கைப்பற்றப்பட்ட பிறகு இந்த வழக்கு எளிதில் முடிவுக்கு வந்துவிடும் என ஆல்டோ நினைத்தான். ஆல்டோ... Continue reading
நாள் 20 அத்தியாயம் 31&32 31. இரண்டாவது அழைப்பு பயணக் களைப்பு முகத்தில் தெரிய வீடியோ காலில் இணைந்தார் மீனா அகர்வால். “டெல்லியில் இருந்து இப்பதான் வந்தேன். பிளைட் டூ அவர்ஸ் டிலே.” “கிருஷ்ண... Continue reading
நாள் 19 அத்தியாயம் 29& 30 29. மன்னிப்பு பல்லாவரத்தின் மேற்கே திருநீர்மலையின் யாருமில்லாத உச்சியில் வெயிலில் அமர்ந்து இருந்தார் ஜெகதீசன். மனம் மிகுந்த சஞ்சலத்திற்கு உள்ளாகும் போது இங்கு வருவது வழக்கம். ஆனால்... Continue reading
27. கருப்பு ஆடு தேசியக் கட்சித் தலைவர் பேட்டி கொடுத்து முடித்த அடுத்த 30 நிமிடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்கியிருந்தது. “ஆரச்சாலை தொடர் விபத்து வழக்கில் முக்கிய தடயம்... Continue reading