ஜெஸிலா பானு இல்லாதவர்கள் என்று எவருமில்லை. ஏதாவதொன்று எல்லாரிடத்திலும் இருக்கதான் செய்கிறது. எனக்குத் தேவையில்லாதது வேறொருவருக்கு அவசியமானதாக இருக்கலாம். அவருக்குத் தேவையற்றது என்று கருதுவது மற்றவருக்கு வேண்டியதாகிவிடலாம். எல்லோரிடமும் ஏதோ ஒரு தேவையற்றது மற்றவருக்குத்... Continue reading
மருத்துவர் சென் பாலன் தமிழ்நாட்டு உணவுப் பழக்கவழக்க முறையின்படி சாப்பிட வேண்டுமானால் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒருவர் தினசரி எட்டு மணி நேரத்திற்கும் குறையாமல் அடுக்களையில் உழைத்து சமைக்க வேண்டும். அலுவலகத்திற்குச் சென்று... Continue reading
ஹேமா பார்வையற்றவர்களின் விசாலமான பார்வை நாம் கண்களால் மட்டுமே பார்க்கிறோமா? கண்களுக்கும் பார்வைக்கும் மட்டும்தான் தொடர்பிருக்கிறதா என்றால் இல்லை என்பதே என் பதிலாக இருக்கும். புத்தரும் காந்தியும் கால்களால் இவ்வுலகத்தைப் பார்த்தவர்கள் என்று எங்கேயோ... Continue reading
ஹேமா சாலையோர வியாபாரிகள் சாலையோர வியாபாரம் அடிப்படை உரிமையா இல்லை அத்துமீறலா என்ற கேள்வி எல்லோரையும் போல எனக்குள்ளும் தோன்றும். மழைக் காலங்களில் பல சாலையோரக் கடைகள் அகற்றப் படுவதை நாம் பார்த்திருப்போம். அப்போதெல்லாம்... Continue reading
ஹேமா கைவிடப்பட்ட முதிய குழந்தைகள் ‘பெத்த மனம் பித்து. பிள்ள மனம் கல்லு’ என்ற சொல்லாடலை நாம் பலரும் கேட்டிருப்போம். நம் பெற்றோரிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம். அவர்களுக்கு அக்கறையாக தினமும் தொலைபேசுகிறோமா... Continue reading
ஹேமா தெய்வம் தந்த வீடா வீதி? கவிஞர் சுந்தர ராமசாமியின் கதவைத் திற என்ற கவிதையைப் பலரும் சிலாகித்து சொல்ல, கதவு இருப்பவன் சிலாகிக்கலாம். கதவு, ஜன்னல், வீடு என்று ஏதுமில்லாதவன் எப்படி சிலாகிப்பது... Continue reading
ஹேமா தோள் கொடுக்கும் தோழர்கள் வெளிநாட்டு வாழ்க்கையென்பது பலரின் கனவு. கந்து வட்டிக்கு கடன் வாங்கி வெளிநாட்டிற்கு சென்றவர்கள், ஏஜென்ட் மூலமாக வெளிநாட்டிற்குச் சென்றவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகளாக வெளிநாட்டிற்குச் சென்றவர்கள் என கடை... Continue reading
ஹேமா நாயகப் பிம்பம் என்பது நம் சினிமாக்களின் வழியாக இயல்பாக நாம் பார்க்கும் ஒன்று. திரைப்பட நாயகர்களின் மீதுள்ள அன்பு என்பது பித்து நிலைக்கு மாறும் அபாயத்தையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். திரைப்பட ஹீரோக்களின்... Continue reading