ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், மக்களின் இயல்புகள் ஆகியவற்றுக்குமிடையே இதே விதமான சம்பந்தத்தை உணர்ந்திருக்கக்கூடும்....
கடந்துவிட்ட காலத்தை எளிய நடுத்தர வர்க்க வாழ்க்கையின் வழியாகச் சித்திரிப்பது அசோகமித்திரன் கதைகளின் பொதுவான அம்சம். இக்குறுநாவல்களிலும் எளிய மனிதர்களின் வாழ்க்கையையே சாரமாக எடுத்திருக்கிறார் அசோகமித்திரன். அவரது கதை மாந்தர்களைப்போல் அவரது மொழியும் அலங்காரமற்றது;...
பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்த படி. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்துவந்து இளைப்பாறலைத்...
₹100.00Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
“உண்மையே எழுத்தாளனின் தேடல்” எனும் நித்ய சைதன்ய யதியின் வார்த்தையை அகத்தில் நிறுத்திக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இந்த “தொன்ம அறம்”. “தோட்ட விசாவில்” மலேசியா மண்ணில் நான் கால் பதித்தது 2004-ஆம்...
₹100.00Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
தற்போதும் சமூகத்தின் கவனம் பெறாத சாலையோரங்களில் வாழும் மக்களின் அன்றாடங்களின் சில துளிகளை கருவாகக் கொண்டு, ‘மழை நின்ற பொழுது’ எனும் தலைப்பில் ஒரு குறுநாவலைப் படைத்து, நாம் அன்றாடம் கடந்து செல்லும் சாலைகளாக...
₹100.00Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
ஒரு முழு நிலவு நாளின் மாலையில் தொடங்கி விடியலில் நிறைவதே, ‘முழு நிலவின் முன்துணையே’ குறுநாவல். உறங்கச் செல்லும்போது வருகிற நிலவை விட, விழிப்பில் வருகிற சூரியனின் தேவை மிக அதிகம். கோடிக்கணக்கான...