இந்தியாவில் ‘தீண்டத் தகாதவராக’ இருப்பது என்றால் என்ன? இந்தியர்களில் சிலர் பிறரைத் தொடுவதை ஏன் இழிவாக நினைக்கிறார்கள்? இந்தியாவின் மகத்தான புரட்சியாளர்களில் ஒருவரான பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் (1891 – 1956), ‘தீண்டத் தகாதவராக’...
ஏழ்மையிலும் விளிம்புநிலையிலும் உழலும் மகளிரில் சிலர் தமது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளக் காரோட்டும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் அனுபவப் பதிவுகளே ‘பெண் டிரைவர்’ என்ற இந்நூலின் உள்ளடக்கம். இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள பன்னிரண்டு பெண்களின் கதைகள் தொழிலில்...
நூற்றாண்டுகளுக்கு முன்பு வழிகாட்டியாக வயநாடு கானகப் பகுதிகளுக்கு வெள்ளையரை அழைத்துச் சென்ற கரிந்தண்டன் முதல் ஜானு வரையிலான ஆதிவாசி சமூகம் நாகரீக உலகால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டே வந்திருக்கிறது. ஆதிவாசிகளுக்கு அவர்களது காலடி மண்தான் கருப்பை....