ஒரு சொல் ‘கொன்னுட்டேடா’. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே கோவத்தில் உக்கிரம். கலவிக்குப்பின் அர்ப்பணம். நண்பர் கவிஞர் வதிலைபிரபாவின் ‘மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்’ கவிதைத் தொகுப்பின் ஒவ்வொரு கவிதையும் அப்படித்தான், படிப்பவர்களின் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கின்ற...