Description

மழை ஓய்ந்த பொழுது 

 

‘மழை ஓய்ந்த பொழுது’ என்பது சாலையோரங்களில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையை நுணுக்கமாக சித்தரிக்கும் குறுநாவல். சமூகத்தின் கவனம் பெறாத, நம்மால் அடிக்கடி புறக்கணிக்கப்படும் அந்த மக்களின் போராட்டங்கள், கனவுகள், சிரிப்பு மற்றும் நம்பிக்கை ஆகியவை எழுத்தாளர் நிழலி ஆழமான உணர்வோடு நம் முன் கொண்டு வருகிறார்.

– நிழலி எழுதிய தமிழ் குறுநாவல்

Additional information

Book Title

Author

நிழலி

ISBN

9788198129154

Language

தமிழ்

Book format

Paperback

Category

குறுநாவல் | Short Novel

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.