Description

பெருமாள் முருகனின் சிறுகதைகள்

 

1988 முதல் 2015 வரை எழுதிய 83 கதைகள்.

 

தமிழ் இலக்கியத்தில் தனித்துவம் கொண்ட படைப்பாளியான பெருமாள்முருகன் எழுதிய 1988 முதல் 2015 வரை வந்த 83 சிறுகதைகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பு.
இந்நூலில் திருச்செங்கோடு, நீர் விளையாட்டு, பீக்கதைகள், வேப்பெண்ணெய்க் கலயம் ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெற்ற கதைகளும், அவற்றில் சேராத சில அரிய கதைகளும் இடம்பெற்றுள்ளன.

 

கிராமப்புற வாழ்க்கையும் உழவுக் குடும்பங்களும் மையமாக, சாதியச் சிக்கல்கள், உளவியல் நுணுக்கங்கள், சமூகப் பிணக்குகள், உறவியல் முரண்பாடுகள் ஆகியவற்றை நேர்மையாக வெளிப்படுத்தும் இக்கதைகள், பெருமாள்முருகனின் படைப்புப் பயணத்தை அறிய விரும்பும் வாசகர்களுக்கு தவறாமல் படிக்க வேண்டிய தொகுப்பாகும்.

Additional information

Book Title

Author

பெருமாள் முருகன்

Category

சிறுகதைகள் | Short Stories

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.