காகங்கள் தங்களைவிட பலசாலியான பிராணிகளையும் தொந்தரவு செய்யத் தயங்குவதில்லை . வயிறு நிறைந்து விட்டது. வேறொரு வேலையும் இல்லை. அப்புறம் என்ன ? மற்றவர்களைத் தொந்தரவு செய்யாமல் வேறு என்ன செய்ய ? இதுதான் காகங்களின் குணம். அப்படிப்பட்ட காகங்களின் சுவாரசியமான கதைதான் இது