டாம் சாயரின் சாகசங்கள் மார்க் டுவெய்ன் எழுதிய புதினம் (இலக்கியம்) ஆகும். இது மிசிசிப்பி ஆறு ஓரமாக வளர்ந்த ஒரு சிறுவனைப் பற்றியது. இந்தக் கதையானது புனித பீட்டர்ஸ்பர்க் எனும் கற்பனை நகரத்தில் 1840 ஆம் ஆண்டில் நடைபெறும் விதத்தில் கதை அமைக்கப்பட்டிருக்கும்.