இந்த ‘மூக்கு நீண்ட குருவி’ நூலில் உள்ள பெரும்பாலான கதைகள், சிறுவர்களின் மனமகிழ்ச்சியை, மரங்களின் அவசியத்தை, சுற்றுப்புற சுகாதாரத்தை, நல்லொழுக்கத்தை, விட்டுக் கொடுத்தலை கூறுபவைகளாக அமைந்திருக்கின்றன. இந்நூலை வாசிக்கின்ற குழந்தைகளின் பார்வையில் இக்கதைகள் அனைத்துமே உயிர்பெறும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்டது