வானவில் தீவு. சுவரஸ்யமான விறுவிறுப்பாக கதை. முதல் கன்னி முயற்சியில் பெரிய ஜம்ப் அடித்திருக்கின்றார் செளம்யா ரெட். சிறார்களுக்கான ஒரு நல்ல பெண் படைப்பாளி கிடைத்துவிட்டார். கடலுக்குள்ளே இன்னும் அந்த அருவியில தான் குளிச்சிகிட்டு இருக்கேன்.
– எழுத்தாளர் விழியன்