இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகள் நாம் நம்மைச்சுற்றிலும் பார்க்கிற எறும்பு. ஓணான். கட்டெறும்பு, கோழி ஆகியவற்றை கதை நாயகர்களாகக் கொண்டவை. காட்டு மிருகங்களும் ஒரு கதையில் வருகின்றன. எல்லாக் கதைகளும் ஏதோ ஒன்றைச் சொல்ல வருகின்றன. என்ன சொல்ல வருகின்றன? நீங்களே வாசியுங்களேன்.