இந்நூலில்… இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சவாலாக விளங்கும் குழந்தை வளர்ப்பு முறையைக் குறித்து அனைவரும் புரிந்துக் கொள்ளுமளவிற்கு எளிய நடையில் குழந்தைகள் மனதை படம்பிடித்து காட்டுவது போல எழுத்துவடிவில் கருத்துக்களை வடித்திருக்கிறார் ஆசிரியர் ஹுஸைன் பாஷா. புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை உரிய உதாரணங்களுடன் மனோதத்துவம், விஞ்ஞானம், ஆன்மீகம் என்று கலவையாக எழுதப்பட்டுள்ள விதம் ஒரு புதுவிதமான அனுபவத்தை வாசிப்பவர்களுக்கு கொடுக்கும் என்பதை நிச்சயமாக கூறிவிடலாம் |