வெளவால்கள், தேவாங்குகள், ஆந்தைகள் உள்ளிட்ட இரவாடிகள் வாழ ஏற்ற சூழலை, உருவாக்குவோம். இனிய வாழ்வியலுகேற்ற சூழலமைப்பை , இரவாடிகள் நமக்கு உருவாக்கிக் கொடுக்கும். நமக்கும்,காட்டுயிர்களுக்குமான உறவை அறிவிலடிப்படையில், பகுத்தறிவு சிந்தனையோடு வளர்த்தெடுப்போம்.