கடந்த ஐம்பது வருடங்களில் ஒரளவாகவும் 1900-களுக்குப் பின் தொகுப்புகளாகவும் அம்பேத்கரின் சிந்தனைகள் இங்கு வெளியாகியுள்ளன. பொதுவாக அம்பேத்கரின் அணுகுமுறையை, சிந்திக்கும் முறைமையை நாம் வேறெவரையும் விட அம்பேத்கரிடமிருந்து கற்பதே சரியானது. அதற்கு இத்தொகுப்பு உதவும்.