ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் உரிமை சார்ந்து எதிர்மறையாக பார்க்கப்பட்டு வந்த காந்தி பற்றிகூட சாதகமான பார்வைகளை விவாதிக்க ஆரம்பித்துவிட்ட நாம், பூனா ஒப்பந்தம் தவிர்த்த மற்ற காலங்களில் தனித்தும் அம்பேத்கர் உள்ளிட்டவர்களோடு இணைந்தும் செயல்பட்டு வந்த பெருந்தலைவர் எம்.சி. ராஜாவை பற்றி அறியாத பல தகவல்களை இந்நூல் உள்ளடக்கி இருக்கிறது என்பது இந்நூலின் சிறப்பம்சம்.