வடுகபட்டி முதல் வால்கா வரை – வைரமுத்து :
கவிகளுக்கு எப்போதும் ஒரு கெட்டப்பெயர் உண்டு – அதாவது, தமிழ் நாட்டுக்குள்ளேயே இருந்துக்கொண்டு, தமிழைப் பற்றியே புகழ்ந்து கொண்டிருப்பார். உலகம் அறியாமல் உளறிக்கொண்டிருப்பர்கள்! இதை பொய்யாக்கி வைரமுத்து அவர்கள், தன் ரஷ்ய பயணத்தை எழுதி இருக்கின்றார். ரஷ்யாவை வர்ணிக்கும் விதம் அருமை அருமை……