பேராசிரியர் ஈ.எச்.கார் (1892-1982) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த வரலாற்றறிஞர். அவர் ரஷ்யப் புரட்சி மற்றும் சோவியத் ரஷ்யாவின் வரலாற்றைப் பதினான்கு நூல்களைக் கொண்ட மாபெரும் தொகுதியாக எழுதிச் சாதனை படைத்தார்.
இந்த அரிய நூலை மொழிபெயர்த்துள்ள பேராசிரியர் நா.தர்மராஜன் இதுவரை எண்பது நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.