தமிழ் மக்களின் அறிவுச் சொத்து. கிமு.6000முதல்20ஆம் நூற்றாண்டு வரையிலான மனித சமுதாயத்தின் தோற்றம்,வளர்ச்சி,நாகரிகம்- 20 கதைகளாக 36 மொழிகள் தெரிந்து150 புத்தகங்கள் படைத்த பேராசிரியர் ராகுல்ஜியின் மிக முக்கிய படைப்பிது.தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூலிது. இ.தே.ரா(INA)வில் பணியாற்றிய சமூகப்பொறுப்பு மிக்க கன.முத்தையா தாமே,சுவையான நடையில் மொழிபெயர்த்துப் பதிப்பித்த நூலிது. பாரதி புத்தகாலயத்திற்காக முத்துமீனாட்சி மொழிப்பெயர்த்துள்ளார்.
சோவியத் நாட்டின் வால்காவிலிருந்து துவங்கி இந்தியாவின் கங்கை வரை செல்லும் இந்நூல் இந்தோ – ஐரோப்பியரிலிருந்து காந்திகாலம் வரையிலான மனிதகுல வரலாற்றை கதைகள் வடிவில் கூறும் புகழ்பெற்ற உன்னத இலக்கியப் படைப்பு.