சோசியலிசத்தை நோக்கிய பயணத்தில் தளராத உறுதியுடன் தொடர்ந்து செல்லும் ஒரே நாடு புரட்சிகர கூபா. அந்நாட்டின் ஏற்ற இறக்கங்களை அக்கறையுடன் கவனித்து வரும் அறிஞர்களின் கருத்துக்களை மட்டுமின்றி, புரட்சியின் விமர்சனங்களின் கருத்துக்களையும் ஆராய்ந்து தாம் கண்டறுந்த முடிவுகளை எமிலி மோரிஸ் இங்கு முன்வைத்துள்ளார்.