இந்நூலின் ஆசிரியருக்கு முதல் நாவல் இது. இந்த நூல் வெளியானபோது பெரும் வரவேற்பை பெற்று,பரிசும் பெற்றது. இரண்டாம் உலகப்போரின்போது ஐந்து பெண் படை வீரர்களும், ஒரு இராணுவ தளபதியின் தலைமையில் ஜெர்மன் பாசிஸ்டுகளை எதிர்த்துப் போராடிய வீரஞ்செறிந்த காவியம் இது.