இந்த நாவல் விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ளது சிறப்பாகும். இந்த நாவலை படிப்பதன் மூலம் ஒரு கிராமத்தின் கதையை அல்ல இந்தியாவின் பல நூறு செறிவான வாழ்க்கை அனுபவத்தைப் பெற்றிருக்கிற கவிஞர் கூ.பழனியாண்டி இன்னும் பல நூல்களை படைப்பதன் மூலம் தான் பெற்றதை இந்த உலகிற்கு முழுமையாகத் தரவேண்டும் என அன்போடு வாழ்த்துகிறேன்.