சாமிநாதன் என்கிற இளைஞனின் காதல்களைச் சொல்லத் துவங்கும் இந்த நாவல் சமகால கொங்கு பகுதியின் வளர்ச்சி மற்றும் சங்கடங்கள் துக்கங்களைச் சொல்லிச் செல்கிறது தன் இயலபான எழுத்து ஓட்டத்தால். தலித்தியத்தின் மற்றொரு பகுதி இந்த நாவல். கள்ளி நாவல் ஒருவகை என்றால் இது மற்றொரு வகை.