குமரியின் மொழியும், குமரி மக்களின் இயல்பான பகடி உணர்வும், வாழ்வையும், சாவையும், வாழ்ந்து பார்க்கும் விருப்புறுதியையும், ஊடாடியும் விலகி நின்றும் எழுதப்பட்ட கதைகள் இவருடையது. ஒரு நிலத்தின் காலத்தின் மிகச்சிறந்த சாட்சியாகவும், ஆவணமாகவும் இந்தக் கதைகள் உள்ளன.
– எழுத்தாளர் போகன் சங்கர்