நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்பவர்கள் அதிகப் பணிசுமையுடன் குறைந்த சம்பளத்திற்கே தங்களின் உழைப்பை வாரிக் கொடுத்தாலும் மிஞ்சுவது என்னவோ வறுமை,வயிற்றுப்பாட்டைச் சமாளிக்க வாங்கும் கடன் அவ்வீட்டில் இருக்கும் பெண்களின் கற்பை விலை பேசுகிறது.சுரங்கத் தொழிலாளிகளின் வறுமை நாவல் முழுக்க விரிந்து செல்கிறது.