மன்னர் சேரமான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதுடன், இஸ்லாம் தென்னிந்தியாவில் கோலோச்சத் தொடங்கியது. இதனாலேயே அந்த மாமன்னரின் வாழ்வு வரலாற்றுப் பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டது. 6ம் நூற்றாண்டு நிகழ்வுகளை, எளிய தமிழில் காட்சி கோவைகளாக நம் கண்முன் நிறுத்துகிறார் நாவலர் ஏ.எம். யூசுப்.