குறும்பனை சி பெர்லின் களப் போராளி. குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை கிராமம் குறும்பனையை சேர்த்தவர். அம்மண்ணின் கதைகளை வெட்ட வெளிச்சமாய் சமரசமின்றி வெளிக் கொண்டு வருகிறார். கடலோடிகளுக்கே உரித்தான இனிமையான மொழிப் பிரவாகமே அவரின் பலம். நாவல், சிறுகதை என தொடர்ந்து இயங்குகிறார்.
நான் முதலிலே சொன்னது போல, அளவீடுகளின் அளவுகோல் என்ன? ஒரு வேளை இந்நாவலை படித்தால் அளவுகோல் மாற்றப்படலாம், உடைந்தாலும் நலம்தானே