எழில் செழியன் – மதி; அதிபன் – தென்றல் என இரு காதல் இணையர்களின் கதைதான் நாவல். தொல் சமூகம் பெண்களை மையமாகக் கொண்டே இயங்கியது. தனக்குத் துணையாகத் தகுதியான ஆண்களை அவரே தேர்ந்தெடுத்துக்கொண்டார். அந்நிலை இன்றும் இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட நாவல்தான் இது.