கடமை தவறாத ஒரு காவலர் வாழ்வு, அவலங்கள் நிறைந்ததாய் இருக்கிறது. உறவுகளைத் தொலைத்து அவர் அனுபவிக்கிற இன்னல்கள், கொடையாகக் கிடைத்த இழப்புகள், வாழ்வின் கண்ணி அறுந்து போன கனவுகள், என தத்துவார்த்தமான கருத்துக்களுடன் கற்பனை வளத்தோடு புனையப்பட்ட தெலுங்கு நாவல் ‘மைனா’ (Myna). மையிருள் அகற்றும் மாய எழுத்து !