Description

ஆரச்சாலை – மருத்துவர் சென்பாலன் எழுதிய தமிழ் நாவல்

 

முழுக்க சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லுடன் நகரும் ஆரச்சாலை, சென்பாலன் எழுதிய சிறந்த தமிழ் துப்பறியும் நாவல். அரசியல், வரலாறு, குற்றப்புலனாய்வு அனைத்தும் கலந்த சுவாரஸ்யக் கதை.

 

சென்பாலனின் ஆரச்சாலை புதினம் முதலில் Galaxy Books இணையதளத்தில் தொடராக வெளியானது.

 

  • வெளியான சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் வாசித்த சாதனையை நிகழ்த்தியது.
  • குற்றப் புலனாய்வு வகைமைக்குள் மட்டுமே அடங்காமல், அரசியல், அறிவியல், வரலாறு என பல தளங்களில் சுவாரஸ்யமாக நகர்கிறது.
  • துப்பறியும் சஸ்பென்ஸ், ஆழமான ஆராய்ச்சிகள் மற்றும் அதிரடி திருப்பங்களுடன் வாசகர்களை கடைசி பக்கம்வரை கவர்கிறது.

 

தமிழ் துப்பறியும் நாவல்கள் மற்றும் த்ரில்லர் கதைகளை விரும்பும் அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான நாவல் இது.

 

Additional information

Book Title

Author

சென்பாலன்

ISBN

9788195962082

Language

தமிழ்

Book format

Paperback

Category

நாவல் | Novel

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.