முன் நம் காலத்தில் பல்வேறு நீதி கதைகளின் காரணமாக அஞ்சி தவறவிட்டதை கண்டுபிடித்தவன் இப்பிரதிகளின் படைப்பாளியான வட்கமிஹர் ஒரு வாசிப்பனுபவத்தின் வழியாக கேள்விகளும் பதிலும் அற்றுப் போவது, கடந்தகால அரூபங்களுடன் உரையாடுவது அல்லது மேலோட்டமாய் மதப்பது அல்லது பரதிகளில் இன்பம் காணுவது எனநீரும் இக்கதைகளை வாசியுங்கள். ஏற்கனவே நீங்கள் கொண்டுள்ள அர்த்தங்களை இழந்து வாசியுங்கள். இப்படியாக மொத்த கதைகளின் உள்ளீடாக இப்பூமியில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தேவதைகளுக்குமான அழகியல் பிறழ், உறவாக தொடர முடிகிறது. காலமற்ற இடத்தில் ஒரு மையமற்று விளையாட்டாகவே நம்மை கடந்து செல்லும் இப்படைப்புகளை ஒருங்கணைக்கும் இடமாக இயற்கை இயல்பாக கலந்திருக்கிறது. இதற்கு தானே அத்தனை தத்துவங்களும், கோட்பாடுகளும், வரலாறுகளும், அறிவியல் இயக்கங்களும் இவ்வுலகம் பாடுபட்டும் கொண்டிருக்கின்றன. எங்கும் முதல் குருத்துகள் முளைவிட்டு கொண்டிருக்கின்றன. ஆசிரியர்க்கு இது முதல் தொகுப்பெனினும் அப்பாலும் இப்பாலும் நகரும் இக்கதைகள் தமிழுக்குப் புதியது.
ஐரோப்பாவின் வரலாற்றில் பால்டிக் நாடுகளின் தனிப்பட்ட வரலாறு புதையுண்டிருக்கிறது என்பது அதிகம் கணிப்பில் எடுத்துக்கொள்ளப்படாத ஒன்று. லாட்வியாவைப் பொருத்தவரை நாஸிகளோடு உடன்போன நாடு என்றே அது அறியப்படுகிறது. ஸான்ட்ரா கால்னியடேயின் ‘ஸைபீரியப் பனியில் நடனக்...
பித்தமும் எதிர்வயமான உயர்ந்த அறிவு நிலையும் அம்பலத்துடன் ஆறு நாட்கள் கதையின் உள் அந்தரங்கத்தில் ரகசியமாக ஏற்படுத்தும் உக்ர விவாதம் கதையின் மேல் அமைப்பில் பல்வேறு நிகழ்வுகளாகவும் பாத்திரங்களாகவும் கதை அமைப்புக்கொள்கின்றன. இது ஓர்...
ஹாரி பாட்டரின் சாகசங்கள் இப்புத்தகத்தில் இன்னும் சுவாரசியமாகத் தொடர்கின்றன. அவன் விடுமுறை முடிந்து மீண்டும் ஹாக்வார்த்சுக்குப் படிக்கச் செல்லக்கூடாது என்றும், அப்படி அவன் அதை மீறிச் சென்றால் பெரும் விபரீதங்கள் விளையும் என்றும் ஒரு வினோத பிராணி 'டாபி' அவனை எச்சரிக்கிறது. அதை அலட்ச்சியம் செய்துவிட்டு ஹாரி ஹாக்வார்த்சுக்கு திரும்பி செல்கிறான்.... பக்கத்திற்குப் பக்கம் மாயாஜாலம், படுசுவாரசியமான கதையோட்டம், வாசர்களால் ஊகிக்க முடியாத திகிலான திருப்பங்கள் ஆகியவை நிறைந்துள்ள இப்புத்தகத்தை கையில் எடுத்தால் எவரொருவராலும் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது!
ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான நூல்களுள்
இதுவும் ஒன்று.
மனித வாழ்வில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளுக்கும் துஆவில் அழகிய தீர்வு உண்டு.
கோபத்தை குறைப்பது, மனக்குழப்பத்தை தீர்ப்பது, நோய்களுக்கான நிவாரணம் என மனித
வாழ்வின் ஒவ்வொரு நிலைகளிலும் பேருதவி செய்வது பிரார்த்தனை மட்டுமே என்பதை
குர்ஆன் சுன்னாவின் மூலம் வலியுறுத்தும் அழகிய நூல் ஹிஸ்னுல் முஸ்லிம்
“மனிதர்கள் கடவுளரைக் கண்டுபிடித்தபோது வரலாறு தொடங்கியது. மனிதர்களே கடவுளராக மாறும்போது வரலாறு முடிவுக்கு வந்துவிடும்.” – யுவால் நோவா ஹராரி ஹோமோ சேப்பியன்ஸ் ஹோமோ டியஸாக (லத்தீன் மொழியில் ‘டியஸ்’ என்றால் கடவுள்; ஹோமோ...
₹180.00Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.
2021-22 കാലത്ത് പുടവ മാസികയിൽ ഖണ്ഡശ്ശ പ്രസിദ്ധീകരിക്കപ്പെട്ട നോവലാണ് ഒറ്റ. 2023ലാണ് പുസ്തക രൂപത്തിൽ ഒറ്റയുടെ ആദ്യ പതിപ്പ് ഇറങ്ങുന്നത്. ഇപ്പോൾ ഇറങ്ങുന്നത് ഒറ്റയുടെ രണ്ടാം പതിപ്പാണ്. “ജീവിതം നേരിടുന്ന അവിചാരിതമായ പ്രതിസന്ധികളിൽ ആത്മഹത്യയുടെ...