தமிழ்நாட்டில் வாழும் ஈழ அகதிகள் பற்றி புதினம் #ஏதிலி நூலசிரியர் அ.சி விஜிதரனின் அடுத்த படைப்பு
தமிழ் நிலத்தில் இருக்கும் அகதி நிலத்தின் பல பரிணாமங்களை மையப்படுத்தி “குருதி வழியும் பாடல்” .
“தனித்துச் சொல்ல இங்கு எதுவும் இல்லை
வீச்சம் பிடித்த சொற்கள், சொல்லுபவை
சபிக்கப்பட்ட மக்களின் கதைகளை
குரூரங்களுக்குள் கொட்டப்பட்ட மக்களின்
பாடல்கள் குருதியில் வழிகின்றன
இது குருதி வழியும் பாடல்”