ஒவ்வொரு முறை பெல்ட்
என்னை அடித்துவிட்டுப் போகும் போதும்
தரையோடு தரையாய்ப் பரவி
அது முடியும் வரை
என்னை மறந்து
வலியில் மூழ்கிக் கிடப்பேன்.
நீ நகர்ந்த பின்னே
என்னைப் பார்த்துப் பரிதாபப்படுவாயென
அசட்டுக் காத்திருப்பு வேறு
அந்தச் சில நொடிகளில்.
ஒவ்வொரு முறை பெல்ட்
என்னை அடித்துவிட்டுப் போகும் போதும்
தரையோடு தரையாய்ப் பரவி
அது முடியும் வரை
என்னை மறந்து
வலியில் மூழ்கிக் கிடப்பேன்.
நீ நகர்ந்த பின்னே
என்னைப் பார்த்துப் பரிதாபப்படுவாயென
அசட்டுக் காத்திருப்பு வேறு
அந்தச் சில நொடிகளில்.
Author | சாய்ராம் சிவகுமார் |
---|
₹350.00
₹140.00