இந்தியாவினுடைய இன்றைய சாபம் இதுதான்: ஏதோ சில அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற இரைச்சல் கோடிக்கணக்கான மக்களினுடைய குரல் என்று தவறாகப் புரிந்து கொள்வதும் விஞ்ஞானிகளான நிபுணர்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு வெளிப்படுத்தும் கருத்துகள் பிற்போக்கானவை என்று சொல்லி அசட்டை செய்யப்படுவதும்தான்.