நாட்டின் அரசியல் சாசனத்திற்கும் இந்தியாவின் தனித்துவத்திற்கும் எதிராக பா.ஜ.க அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில்தான் இந்த புத்தகம் அவசியப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் குறித்த தெளிவான பார்வையை வழங்குகிறார் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் சம்சுல் இஸ்லாம்.