முஸ்லிம்களை ரட்சிக்க வந்துள்ளோம் என்று இவர்கள் கூறினாலும் இவர்களின் செயல்பாடுகள் அதற்கு நேர் முரணாகவே அமைந்துள்ளன. ஐ.எஸ். அமைப்பின் செயல்பாடுகள் குறித்து புதிய விடியல் இதழில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அவற்றை புத்தகமாக தொகுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இலக்கியச்சோலை தற்போது இப்புத்தகத்தை வெளியிடுகிறது.