ஆன்மிகமும், அறிவியலும் இஸ்லாத்தின் இரு கண்கள். இவ்விரு கண்கள் மூலமே திருக்குர்ஆனை முழுமையாக அறிந்துணர முடியும் என்பதை அழகுற விளக்கும் நூல். மண்ணின் நுண் தாவரம் முதல் விண்கோள் வரை அறிவியல் அடிப்படையில் திருமுறை...
இமாம் புகாரீ (ரஹ்) அவர்களால் தொகுத்து அளிக்கப்பட்ட இன்னொரு பொற்களஞ்சியம்தான் “அல்அதபுல் முஃப்ரத்” ஹதீஸ் நூலாகும். புகாரீயில் இடம்பெறாத அரிய பல ஹதீஸ்களையும், நிகழ்வுகளையும் இமாம் புகாரீ அவர்கள் இத்தொகுப்பில் கொடுத்துள்ளார்கள். ஸஹீஹ் என்ற...
திருக்குர்ஆனில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் உள்ளன. இறங்கிய அத்தனை வசனங்களுக்கும் காரணங்கள் சொல்லப்படவில்லை. பெரும்பான்மையான வசனங்கள் காரணமே சொல்லப்படாவிட்டாலும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. ஆனால் கணிசமான வசனங்கள் இறங்கியதற்குக் காரணங்களும் பின்னணிகளும்...
இருபெரும் இமாம்களான முஹம்மது பின் இஸ்மாயீல் அல்புகாரீ, முஸ்லிம் பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்மத்துல்லாஹி அலைஹிமா) ஆகியோர் செவ்வனே தொகுத்தளித்த ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய இரண்டு நூல்களும் உலக முஸ்லிம்கள் மத்தியில் பெயர்...