இந்நூல் பற்றி அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா…. “ஆன்மிகமும், அறிவியலும் இஸ்லாத்தின் இரு கண்கள், இவ்விரு கண்கள் மூலமே திருக்குர்ஆனை முழுமையாக அறிந்துணர முடியும் என்பதை அழகுற விளக்கும் நூல். மண்ணின் நுண் தாவரம் முதல் விண்கோள் வரை அறிவியல் அடிப்படையில் திருமறை ஒளியில் ஆராயும் நூல். பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படை அம்சங்கள் திருமறையில் பொதிந்துள்ளதை விளக்கும்போது ஆசிரியரின் இஸ்லாமிய ஞானமும், அறிவியல் அறிவும் ஆழமாக வெளிப்படுகிறது. நீரொழுக்குப் போன்ற மொழிநடை முஸ்லிமல்லாத வாசகர்களும் ஆர்வத்தோடு இந்நூலைப் படிக்கும் எளிய நடை. அறிவியல் அடிப்படையில் இஸ்லாமியக் கொள்கை, கோட்பாடுகளை விளக்க முற்படும் பேச்சாளர்கள், எழுத்தாளர்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய காலப்பெட்டகம்.” |