நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களுக்கு அடுத்த படியாக இஸ்லாமிய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடிப்பவர்கள் நேர்வழி பெற்ற முதல் நான்கு கலீஃபாக்கள். .. வரலாறு தெரியாமல் வாழ்ந்த மக்களை வரலாற்றின் கதாநாயகர்களாக மாற்றிய பெருமை இஸ்லாத்திற்கே உண்டு. சாதாரணமாக தங்களது வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள் இன்று உலக மக்கள் அனைவருக்கும் உதாரணப் புருஷர்களாக திகழ்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகள் இவர்களின் வாழ்க்கையை புரட்டினால் தங்களின் அரசியல் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள். ஏன் எப்படிதான் வாழ்ந்தார்கள் கலீஃபாக்கள்? படியுங்கள். . |